நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அபிஷேக் சர்மாவின் தடுமாற்றம் தொடர்ந்தது. அவர் 10 பந்துகளை சந்தித்து வெறும் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் அவர் விரைவாக ஆட்டம் இழந்தது நல்ல விஷயம் தான் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் சர்மா கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவர் அதற்கான காரணம் குறித்தும் விளக்கி இருக்கிறார்.
இதுகுறித்து அபிஷேக் சர்மா பேசும் பொழுது ” பொதுவாக டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எத்தனை பந்துகளில் எத்தனை ரன்கள் எடுத்து தொடக்கத்தை கொடுத்தீர்கள் என்று தான் உங்களை மதிப்பிடுவார்கள். நேற்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் பவர் பிளே முழுவதுமாக களத்தில் இருந்து விளையாடினார். ஆனால் அவரால் தாக்கத்தை கொடுக்க முடியவில்லை. அதனால் அணிக்கு சிக்கல் உருவானது. நீங்கள் இந்த வகையில் விளையாடுவீர்கள் என்றால் அதற்கு மதிப்பு இருக்காது”
“இதுவே அபிஷேக் சர்மா ரன்கள் எடுக்க எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில் உடனடியாக ஆட்டம் இழந்து விட்டார். அடுத்து வந்து விளையாடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. தற்போது டி20 கிரிக்கெட்டில் உங்களால் ரன் எடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஆட்டம் இழக்க வேண்டும் என்பதுதான் விதியாக இருக்கிறது. ஏனென்றால் ரன்கள் எடுக்க முடிந்தவர்கள் உங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். இந்த வகையில் அபிஷேக் சர்மா ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு நல்ல விஷயம்தான்” என்று கூறியிருக்கிறார்.

